டெல்லி: மணீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கீழ் பதிவான வழக்கை நீக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம் செய்துள்ளது. தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் போலி வீடியோ பரப்பிய புகாரில் மணீஷ் கைதானார்.
The post மணீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.